Posts

Showing posts from December, 2024

அதையே தமிழில் தா என்று கட்டளை இட்டதும் இப்படி தந்தது.

 அறிக்கை: விஜயாலய சோழீஸ்வரம் கோவில், நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம் --- அறிமுகம் விஜயாலய சோழீஸ்வரம் கோவில், சோழர் காலத்தின் சிறப்பான சிற்பக்கலைக் காட்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. தமிழகத்தின் கோவில் கட்டுமான பாரம்பரியத்தின் செழுமையை இந்தக் கோவில் பிரதிபலிக்கிறது. --- புவியியல் அமைவு இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது, அதன் அடிவாரத்தில் ஒரு அழகான குளம் உள்ளது. மலைச் சுற்றிலும் உள்ள பாறைகள் மற்றும் சிறிய குன்றுகள் சூழலின் அமைதியையும் அழகையும் அதிகரிக்கின்றன. --- கட்டுமான சிறப்பம்சங்கள் முக்கிய கோவில் கட்டிடம்: கருவறை வட்டவடிவில் இருந்து, அதில் பெரிய சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. அழகிய விமானம் கல்லால் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலை: கோவில் நுழைவாயிலில் சிறந்த கலைநயத்துடன் செய்யப்பட்ட இரண்டு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறை சுவர்களில் மற்றும் அர்த்த மண்டபத்தில் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன, எனினும், சில ஓவியங்கள் கறைபடியத் தொடங்கியுள்ளன. சுற்றியுள்ள சன்னதிகள்: சுற்றியுள்ள ...

செயற்கை நுண்ணறிவு Chat gpt எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தேன். சில செய்திகளை கொடுத்து அறிக்கை ஆக்கி தா என்று கட்டளை இட்டதும் அறிக்கை ஆக்கி இட்டது.

 Report: Vijayalaya Chozhisvaram Temple, Narthamalai, Pudukottai District --- Introduction The Vijayalaya Chozhisvaram Temple, a marvel of Chola-era architecture, is located on a hill in Narthamalai near the Muthumari Amman Temple. Known for its historical and architectural significance, this site holds the legacy of Tamil Nadu's rich temple-building tradition. --- Geographical Location The temple stands atop a hill with a serene pond at its base. The surroundings include rocky terrains and smaller hills, offering a picturesque view of Tamil Nadu's natural beauty. --- Architectural Highlights Main Temple Structure: The sanctum sanctorum is round, housing a large Shiva Lingam. A magnificent vimana adorns the top, crafted entirely from stone. Artistic Elements: The temple entrance features two Dwarapalakas (gatekeepers) with intricate details. The walls of the sanctum and the arthamandapa showcase vibrant paintings, though many are now faded. Surrounding Shrines: Six subsidiary s...

திருக்குறளை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்கள்

 ஆங்கிலம் - ஜி. யு. போப் இலத்தீன் - வீரமாமுனிவர் ஜெர்மன் - கிரௌல் பிரெஞ்சு - ஏரியல் இந்தி - பி. டி. ஜெயின் வடமொழி - அப்பா தீட்சிதர் சிங்களம் - மிசிகாமி அம்மையார் குஜராத்தி - கோகிலா சீனா - யுக் ஷி மலையாளம் - கோவிந்தம் பிள்ளை தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர் - கே.  எம். பாலசுப்பிரமணியம் இவர்களன்றி பிறரும் செய்திருக்கின்றனர். உலகில் சமய சார்பற்ற இலக்கியம் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில் இன்றுவரை முதலிடம் வகிக்கிறது திருக்குறள். 

பாவை நோன்பு

 மார்கழி உள்ளிட்ட கூதிர்கால வைகறை வேளையில் துயிலெழுந்து பெண்கள் தங்கள் இல்லத்தின் அருகேயுள்ள பிற பெண்களை எழுப்பி நீராட அழைப்பதும் தங்கள் எதிர்கால கணவன் எப்படி இருக்க வேண்டும் அதற்காகவே நோற்கும் நோன்பாகவே இஃது பார்க்கப்படுகிறது. சைவத்தில் திருவெம்பாவையும் வைணவத்தில் திருப்பாவையையும் புகழ்பெற்ற இலக்கிய வகைகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் அதிகாலை எழுவது இயல்பு அற்ற நிலை. கருமத்தால நல்லது நடந்தா சரி என்பார் விவேக் ஒரு படத்தில் அதுபோல மார்கழியில் வைகறையில் துயிலெழுதல் எது பற்றி நடந்தாலும் சரி அது நல்லதே !  வாடைக்காற்று சில்லென்று வீச இந்த பருவத்தில் நடப்பதும் நல்லது தான். அதனை பஜனையாக செய்ய வேண்டும் என்பதில்லை குழுவாக செல்வது நல்லது. தனியாக சென்று கள்வன் என்று நினைத்து ஊரார் தாக்குதலில் இருந்து தப்பிக்க இசைப் பாடல்கள் பாடி பஜனை செய்வதும் உண்டு.  முதலில் பஜனை பாடுவதற்கு முன்பு குழுவாகவும் தனியாகவும் நடந்து அது நல்ல முடிவை எட்டாமல் போகவே மக்களும் அச்சமற்று இருக்கவும் மார்கழி மாத விடியலில் நடக்கவும் வேண்டும் என்று நினைத்து திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு தான் பஜனை.  புரட்டாசி...